×

பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும்: சக்தி காந்ததாஸ் தகவல்

டெல்லி: பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார்.  விலைவாசி உயர்வு 5.7%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்வு விலைவாசி மீது குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.


Tags : Shakti Kandadas , February, Predicted, Price, Rise, Power Kandadas
× RELATED பொருளாதார வளர்ச்சி 10.5% இருக்கும்...